மலரட்டும் தமிழீழம் வை.கோபாலசாமி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தமிழர்களின் மரபுவழித் தாயகமான தமிழீழம் வெகு விரைவில் உருவாகவேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு வை.கோபாலசாமி வலியுறுத்திக் கூறியுள்ளார். கடந்த 11ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் பல நாடுகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்ளக கருத்து வெளிப்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் சார்பாக பல்வேறு … Continue reading மலரட்டும் தமிழீழம் வை.கோபாலசாமி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed